tuticorin தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு 14ஆம் கட்ட விசாரணை துவங்கியது நமது நிருபர் ஆகஸ்ட் 28, 2019 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை செவ்வாயன்று தொடங்கியது.